"2015-ல் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்த முதல் மாநிலம் கர்நாடகா; ராகுல் வந்த பின்.." - மாணிக்கம் தாகூர்

நேற்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில் “சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தும் ராகுல்… காங்கிரஸ் எழுச்சிக்கு கைகொடுக்குமா?” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
மாணிக்கம் தாகூர் எம்.பி.
மாணிக்கம் தாகூர் எம்.பி.pt web

நேற்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில் “சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தும் ராகுல்… காங்கிரஸ் எழுச்சிக்கு கைகொடுக்குமா?” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. விருந்தினர்களாக மாணிக்கம் தாகூர் (எம்பி, காங்கிரஸ்), ஆசிர்வாதம் ஆச்சாரி (பாரதிய ஜனதா), ரமேஷ் சேதுராமன் (வலதுசாரி), கு.கார்த்திகேயன் (பத்திரிகையாளர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com