100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்தகுழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
’இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை’ என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.