சபரிமலை ஐயப்பன் கோயிலில் 62 நாட்களாக தொடர் விழாக்கோலம் பூண்டிருந்த இந்த ஆண்டின் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் இனிதே நிறைவுற்றது. இதையடுத்து பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராச ...
சபரிமலையில் மண்டல பூஜையின் முன்னோடியாக 16 வகை கூட்டு, பொறியல், அடைப்பிரத பாயாசம், அப்பளம், வடையுடன் ஐயப்பனுக்கு "சத்யா" விருந்து படைத்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு.