மஹாராஷ்ட்ர மாநிலம் புனேவில், பேருந்தில் 26 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், தேடப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளியை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக் ...
போலிச் சான்றிதழ்கள் மூலம் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி இன்னும் சிலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களைப் பெற்றிருப்பதாக இணையத்தில் செய்திகள் வைரலாகி வருகின்றன.
அண்மையில் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று புனே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்ட பூஜா கேட்கர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.