தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல் கட்சியின் தலைவராக மாறியிருக்கும் பிரசாந்த் கிஷோரின் பெயர், பிகார் மற்றும் மேற்கு வங்கம் என இரு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றிருப்பதாக இந்தியன் ...
இன்றைய காலை தலைப்புச் செய்திகளில் தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழை முதல் பிகார் தேர்தலில் பரப்புரையை தொடங்கிய பிரசாந்த் கிஷோர் வரையிலான செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.
பிஹார் தேர்தலில் களமிறங்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தங்களுடைய முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்திருப்பது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சியுடன் களமிறங்கும் பிரசாந்த் கிஷோர், பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளின் வாக்குகளைப் பிரித்து ஆட்டக் குலைப்பாளராகத் திகழ்வார் என்று அம்மாநில அரசியல் பார்வையாளர ...