வயநாடு நிலச்சரிவிற்கு காரணம், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும், குடியிருப்புகளும்தான் என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கூறியது, பேரிடருக்கு இரையான மக்களை அவமானப்படுத்துவதற்கு சமம் என கேரள முதலமைச்சர் ப ...
நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஐ கடந்துவிட்டது. இந்நிலையில், மீட்புப்பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.