சிறார் பாலியல் துன்புறுத்தல் காட்சிகளை உடனடியாக நீக்க இன்ஸ்டாகிராம் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மேலும் 7 நாட்களில் விளக்கம் தர மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட அடுத்தடுத்து இரண்டு இளம் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி மற்றும் அவரது சீடர் முகுந்தானந்த் கிரி ஆகியோர் மீது சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தொடர்பாக காவல்த ...
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுக்கு ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் விசாரணையை வங்கதேச வாரியம் தாமதப்படுத்துவதாக நீதிமன்றம் எச்சரித்துள்ளது.