ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாஜக அமைச்சர் ஒருவர் இந்த சம்பவம் வீராங்கனைகளுக்கு ஒரு பாடாமாக அமையும் எனப் பேசியதற் ...
மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட புகாரில் 53 வயதுடைய அந்த பள்ளியின் காவலாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் ...
தவறான நோக்கம் இல்லாமல், "ஐ லவ் யூ" என்று சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என்றும், அது உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
காசாவில் தன்பால் ஈர்ப்பு என்பது சட்டவிரோதமானது. முன்னதாக, ஹமாஸ் முன்னாள் தளபதி மஹ்மூத் இஷ்டிவி, இந்த குற்றத்தின் பெயரால் 2016 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவியை, காவல் நிலையத்திலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் காவல் துறையினர் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.