தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பேசிவரும் நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என அமை ...
ஆட்சியில் பங்கு என தீர்க்கமாக சொல்லி வருவதன் மூலம் திமுகவிற்கு நெருக்கடி குடுக்கிறதா காங்கிரஸ் என்ற கோணத்தில் தற்போதைய அரசியல் களம் திரும்பியிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி தன்னை வீழ்த்தி விட முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் மாநாட்டில் வெளிப்படுத்திய கொள்கையின் எதிரொலியாக, ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“பாஜகவின் சி டீம்-தான் தமிழக வெற்றிக் கழகம். அதிமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்கவே விஜய் அதிமுக குறித்து பேசவில்லை” என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
“திருமாவளவன், ஆட்சியில் பங்கு கேட்பது நியாயமான ஒன்று. அவரது கருத்துக்கு பாஜக 100 சதவீதம் ஆதரவு கொடுக்கிறது” என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.