நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் டிஐஜி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 13 ஆண்டுகளாக நகையை மீட்டுக் கொடுக்காத காவல்துறையை கண்டித்து காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ...
பஞ்சாப்பில் அதிகரித்து வரும் வெப்ப அலையை சமாளிக்க இயலாமல் அமிர்தசரஸில் உள்ள விடுதி ஒன்றில் ஏசி வேண்டும் என்று வலியுறுத்தி தூங்கி நூதன முறையில் மாணவர்கள் போராடி வருவது அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.