மனுதாரர்கள் தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரி புதிதாக மனு அளிக்கவும், காவல்துறையினர் அதனை 24 மணி நேரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நிர்வாகிகள் வெளியேறிய சூழலில், சர்வாதிகாரி போல்தான் செயல்படுவேன் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அதிமுக, பாஜக வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 3வது இடத்தை தக்கவைத்துள்ளனர்.
தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவினாலும், திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு மக்களிள ஆதரவு எப்படி இருந்தது. செய்தியாளர் விக் ...