100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
திருச்சியில் கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காவல் துறை புகாரை ஏற்க மறுத்ததால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்.
திருச்சி என்ஐடி கல்லூரி வளாகத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மாணவர்கள் விடிய விடிய போரா ...