மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் பகுதியில், ஒடிசாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காவல் துறை புகாரை ஏற்க மறுத்ததால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்.
திருச்சி என்ஐடி கல்லூரி வளாகத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மாணவர்கள் விடிய விடிய போரா ...