“7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று நான் கூறியது என்னுடைய பதவி சுகத்துக்காக அல்ல; மக்களுக்கு தொண்டாற்றதான். என் உயிர் உள்ளவரை தமிழ் இனத்திற்காக உழைப்பேன்” - முக ஸ்டாலின்
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் இன்று நடந்த ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக-வை கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் ”மக்கள் சந்திப்பு” நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய், “தவெகவினரை தற்குறிகள் என்று சாடுவதற்கு எதிராக திமுக மேடையில் அக்கட்சியின் எம்எல்ஏ ஒருவரே பேசினார்” எனப் பேசியியுள்ளார். அந்த திமுக எம் ...
"ஏதோ கட்சியை தொடங்கினோம்... அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று அறிவித்து நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. உலகத்தின் தலைவர்கள் முதல் கடை கோடி தொண்டர்கள் வரை சுற்றி சுழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுக உயிரைக் ...