100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கத்தரி வெயில் தொடங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், ஆங்காங்கே மழை பெய்து வெப்பம் தணிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற 15 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என ...
திருச்சியில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ஜபில் மின்னணு பொருள் உற்பத்தி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில், மணம் புரிந்த மகளிருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவதாக எழுந்த புகாரில் தமிழக தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனு ...