கத்தரி வெயில் தொடங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், ஆங்காங்கே மழை பெய்து வெப்பம் தணிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற 15 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என ...
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் செங்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அவர் கூறியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்...
தமிழகத்தில் 2022 முதல் கடந்த 4 ஆண்டுகளாக விசா காலம் முடிந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த 188 வெளிநாட்டினர் மீது 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில் சோதனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.