கத்தரி வெயில் தொடங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், ஆங்காங்கே மழை பெய்து வெப்பம் தணிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற 15 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தொடரும் வயநாடு மீட்புப்பணிகள் முதல் நீதிமன்றத்தில் இரண்டரை மணி நேரம் பதில் அளித்த விஷால் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. ஏறத்தாழ அனைத்து இடங் ...
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 60க்கும் மேற்பட்ட படகுகளில் தீ விபத்து ஏற்பட்டதில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் ...