மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தப் பிறகு, டெல்லியைக் கைப்பற்ற இந்தியா முழுவதையும் ஒருங்கிணைப்போம் என மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
“எனக்கு எதிரான போராட்டம் மற்றும் சதியில் காங்கிரஸின் தலையீடு இருந்தது” என பாஜக முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்
பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய விளை நிலங்களில் இறங்கி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...