பங்கு வர்த்தகம், கிரிப்ட்டோ கரன்சி போன்ற முதலீடுகள் பற்றி சமூக தளங்களில் மோசடி நோக்கிலான பதிவுகள் வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் காவல் துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் டீப் பேக் வீடியோவால் பாதிக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவை, இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய தூதராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே குத்தாலத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் ரிவார்டு பாய்ண்ட்டை பணமாக பெற்றுக்கொள்ளலாம் என வந்த எஸ்எம்எஸ் மூலம் ரூபாய் 1 லட்சத்தை இழந்த சம்பவம் நடந்துள்ளது.