பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்தின் சிறப்புக்காட்சி மார்ச் 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு என இரு காட்சிகள் இந்தியா முழுக்க ஐந்து மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தின் இந்தி பதிப்பே மார்ச் காலையிலும், இரண்டாம் பா ...
இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த தணிக்கை வாரியம், சில மாற்றங்களை கூறியது. அதனை படக்குழு செய்த பின்னரும் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட, நீதிமன்றத்தை நாடியது படக்குழு.
நீங்கள் ரவுடிகளை பற்றியும், ரவுடியிசத்தை பற்றியும் படம் செய்திருக்கிறீர்கள். இதை ரவுடிகளுக்கு மட்டும் காட்டுங்கள், பொதுமக்கள் இதை பார்க்க விரும்ப மாட்டார்கள் என்றார்கள்.
சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது என்று சென்சார் போர்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.