மணிப்பூரின் வன்முறையால் பாதிக்கப்பட்ட சூரசந்த்பூர் மாவட்டத்தில் 38 வயது மெய்தி சமூகத்தைச் சேர்ந்த நபர் ஆயுதமேந்திய நபர்களால் கடத்தப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒடிசா மாநில வனப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில், மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதியும், 26 கொடூரத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான மாட்வி ஹிட்மா, ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப் ...
பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயது இன்ஸ்டா பிரபலமிக்க பெண், அவரது வீட்டிற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். இது கௌரவக் கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.