கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செயலிழந்த வாலிபரின் கையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் மீண்டும் செயல்பட வைத்துள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிவந்து விளையாடி வருகிறார். அவர் நல்ல முன்னேற்றத்தை கண்டிருந்தாலும் பல்டி அ ...