2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அபுதாபியில் நடைபெற்றுவருகிறது. எப்போதும் போல சில முக்கியமான வீரர்கள் கவனம் ஈர்த்த நிலையில், எதிர்ப்பார்க்கப்பட்ட பல வீரர்கள் விற்கப்படவில்லை.
ஐபிஎல் மோக் ஆக்சனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கலந்துகொண்ட சுரேஷ் ரெய்னா, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 5 கணிக்காத வீரர்களை ஏலத்தில் எடுத்தார்..