இந்தநிலையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து மூத்த இருதயநோய் நிபுணர் அசோக் குமார் பதிலளித்திருக்கிறார்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில், வடகொரியாவில் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகள் அதிகரித்திருந்தது என சியோலைத் தலைமையிடாமகக் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டி ...