20 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட, புரட்சிகரமான வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மறைந்த பிரதமர் நேருவை அழிப்பது மட்டும் ஆளும் அரசின் நோக்கமல்ல எனவும் அவரது புகழைக் குலைக்கவும் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி சோனியா காந்தி குற்றம்சாட்டியிருக ...
கோவாவில், “புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் என நம்பப்படும் உடலின் அடையாளத்தை சரிபார்க்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியிருந்ததற்கு எதிராக அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது ...