சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில், மேலும் 6 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டிருப்ப ...
ஹாங்காங்கின் டாய் போ மாவட்டம் வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாத்தில் உள்ள 32 அடுக்குமாடி குடியிருப்பில் நவம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது, கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 41 ஆக உயர்ந்துள்ளது.
கரூரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் அதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு எந்தப் பதிலும் அளிக்காமல் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெப்ப அலைவீச்சை சமாளிக்க இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வெர வேண்டும் என தடை விதிக்கப்பட்டது. ...