குவைத்: குளிருக்காக மூட்டிய புகை... இறுதியில் 2 தமிழர்கள் உட்பட மூவர் பலி. இறந்தவர்களின் உடலை எடுத்து வர போதிய வசதி இல்லை என குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது; திமுக வெற்றி பெற்று 7வது முறையாக ஆட்சியமைப்பது உறுதி; மேல்மா சிப்காட் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் உட்பட முக்கிய செய்திகளை காணலாம்...