ரயில் பெட்டியில் பயணித்த பெண்கள் கழிவறைக்குள் சென்று அம்ரிதாவுக்கு உதவி செய்தனர். அப்போது அம்ரிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஜோலார் பேட்டையில் 25 நிமிடம் வரை ரயில் நிறுத்தப்பட்டது பரபரப்ப ...
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இணைந்து நடத்திய சோதனையில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.