வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடலிலேயே வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு ...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் ஏற்கனவே கனமழை பெய்துவரும் நிலையில், மேலும் புதியதாக மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையின் அடுத்த ந ...
வங்கக்கடலில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுகுறையும் எனவும், ஆனால் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவிருப்பதாகவும் தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவி ...
ஃபெஞ்சல் புயல் தற்போதுதான் தமிழகத்தை விட்டு நீங்கிய நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதியால் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.