அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று, புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பது குறித்து புதிய தலைமுறைக்கு தெரிவிக்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன். அதன் விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி இருந்தது. இதுதான் தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியான வழுவடைந்துள்ளது.
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பதிவான வடகிழக்கு பருவ மழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வரும் நான்கு நாட்களில் மழை நீடிக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்த ...