சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் நிலையில், அரசியல் தலைவர்களான மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி முதலியோர் விமர்சித்துள்ளனர்.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஃபார்முலா கார் பந்தயம் நடத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கிய ...