”மதுரை வடக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்கும்; அதில் எந்தவித சந்தேகமும் இல்லை”என அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகம் தலைவர்கள் யாருமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது. இதுபற்றி நம் செய்தியாளர் களத்தில் இருந்து விளக்குவ ...
10 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவையில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது காங்கிரஸ். ஆனால் காஷ்மீர் தொடங்கி கர்நாடகா வரை பல்வேறு மாநிலங்களில் அக்கட்சி சிக்கல்களை சந்தித்து வருகிறது.
மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தில் உள்ள மான்பங்க் கிராமத்தில் ஆயுதம் ஏந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.