ஆவடி அருகே பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் 1.5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் மொத்தம் 18.80 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.