சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 35 சவரன் தங்க நகை திருட்டு. வீட்டில் வேலை செய்து வரும் வேலைக்கார பெண் மற்றும் அவரது கணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஐடி ஊழியர் ஒருவர் தனக்கு சம்பளம் தரவில்லை என டிசிஎஸ் அலுவலகத்தின் வெளியே படுத்துறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.