Search Results

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 35 சவரன் தங்க நகைகள் திருட்டு
PT WEB
1 min read
சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 35 சவரன் தங்க நகை திருட்டு. வீட்டில் வேலை செய்து வரும் வேலைக்கார பெண் மற்றும் அவரது கணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Accused
webteam
1 min read
சென்னை துரைப்பாகத்தில் பெண் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தனியார் நிறுவன பணியாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மோகன்
webteam
1 min read
மாங்காடு அருகே மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்ட நபர்கள்
PT WEB
2 min read
கம்பத்தில் தனியார் நிறுவன ஊழியர் மீது மிளகாய்ப் பொடி தூவி, இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் சூதாட்ட மோகம்... கடனாளியான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
kaleelrahman
2 min read
ஆன்லைன் சூதாட்ட மோகம்... கடனாளியான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
பெண்களை ஒருமையில் பேசிய நிதி நிறுவன ஊழியர்
PT WEB
1 min read
ஆற்காடு நகரத்தில் மாதத் தவணை செலுத்தவில்லை எனக் கூறி இரவு நேரத்தில் பெண்களை ஒருமையில் பேசி அடாவடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன ஊழியர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com