‘Pilot-ன் தவறா? இல்லை... Technical problem-ஆ?’ என விவாதத்தை கிளப்பிய ஏர்பஸ் A320 சம்பவம் குறித்து தற்போது வெளியாகும் ஒவ்வொரு புதிய தகவலும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஏர் இந்தியா AI2379 விமானம் 300 அடி வானில் சரிந்த சம்பவம் குறித்த ஆய்வில், விமானத்தின் மூன்று தனித்தனி ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் தற்காலிகமாக குறைந்ததால், முக்கிய விமானக் கட்டுப்பாட்டு பகுதிகள் ...
அமிர்தசரஸ் மற்றும் ஜம்மு விமான நிலையங்கள் சர்வதேச எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், அங்கு தரையிறங்கும் வான்வழிப் பாதைகளில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இதுபோன்ற எல்லை மீறலுக்கு வழிவகுக்கும் எனக் கூற ...