ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களை, விசாரணை மற்றும் நிவாரணம் பெறுவதற்காக சட்ட விளக்கம் இல்லாத ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்தியதாக ஏர் இந்தியா மீது கடும் குற்றச்சாட்டு எழுந ...
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்து 38 மணி நேரத்துக்குள் இன்னொரு ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதிலிருந்து நூலிழையில் தப்பித்தது. இதுவும் பெரிய அளவைக் கொண்ட போயிங் விமானம்தான்.
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணிகள் தொடங்கியுள்ளன. கூடுதல் ...
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 'விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்' என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.