சென்னையில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 21 தங்கம் உட்பட 48 பதக்கங்களை பெற்ற இந்தியா முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்து துறை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.