எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன், அதைச் சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது
ஏழை நாடுகளில் விற்பனையாகும் பால் பொருள்கள் உள்பட குழந்தைகளுக்கான உணவில்தான் அதிக சர்க்கையை சேர்க்கப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய குடும்பங்களின் கடன் மதிப்புகள் உயர்ந்திருப்பதாகவும், அதேசமயம், குடும்பங்களின் சேமிப்புகள் குறைந்திருப்பதாகவும் என இந்திய நிதி நிறுவனமான மோதிலால் ஒஸ்வால் (Motilal Oswal) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள ...
சென்னையில் மெரினா கடற்கரையில் விற்கப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு ரசாயனம் இருப்பது உணவு பாதுகாப்புத் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.