பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை என்பவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல கடந்த ஒரு வார காலமாக நோட்டமிட்டது வ ...
மேட்டுப்பாளையம் அருகே ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய கோர விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை காமராஜர் சாலையில் முதல்வரின் கான்வாய் வாகனம் சென்ற பாதையில் திடீரென ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.