கும்பகோணம் அருகே 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காரணம் என்ன என்பது குறித்து நமது செய்தியாளர் நீதி அரசன் சாதிக் தரும் கூடுதல ...