உலகக்கோப்பையில் முகமது ஷமியின் சிறப்பான பங்களிப்பை மதிக்கும் வகையிலும், சமீபத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கும் மத்திய அரசு அர்ஜூனா விருதை அறிவித்து கௌரவித்துள்ளது.
பழம்பெரும் இந்திய கிரிக்கெட் வீரரான சலீம் துரானி தனது 88 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பாமக நிச்சயம் அதிமுகவுடன் வரும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை முதல் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆதவ் அர்ஜூனா புகார் வரை விவரிக்கிறது.
எதிர்கட்சித்தலைவராக இருந்த போது மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த நீங்கள் முதலமைச்சராக இருக்கும்போது ஏன் அதை செய்யவில்லை. - ஸ்டாலினை நோக்கி ஆதவ் அர்ஜூனா கேள்வி