தருமபுரி அருகே விவசாய கூலித் தொழில் செய்யும் ஒரு தம்பதியின் மூன்று பிள்ளைகளும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். எட்டாக் கனியாக இருந்த மருத்துவப் படிப்பு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் தங்களுக்கு கிட் ...
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், 93 பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ மூலம் வெளியாகியுள்ளது.