100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூடியூபர் கவிதா மல்ஹோத்ரா உள்ளிட்ட 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ராஜஸ்தானை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது காவல்துறை ...