இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், உங்கள் பல்கலைக்குத் தெரிவிக்காமல் வகுப்புகளைத் தவிர்த்தாலோ அல்லது படிப்பை பாதியில் நிறுத்தினால் மாணவர் விசா ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
லண்டனில் பாகிஸ்தான் தூதரகத்தின் முன் போராடிய இந்தியர்களை பார்த்து, பாகிஸ்தான தூதரக அதிகாரி ஒருவர் கழுத்தை அறுப்பது போன்ற சைகை செய்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.