மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில், வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை சினம் கொண்டு அடக்கி வரும் காளையர். வீர தீரம் மிக்க இந்த காட்சியை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில ...
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்று வரும் இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அது எப்படி? பார்க்கலாம்...
தமிழரின் வீர விளையாட்டாகவும் அடையாளமாகவும் கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று மதுரை அவனியாபுரத்தில் நடந்து முடிந்த நிலையில், தற்போது மதுரை பாலமேட்டில் இன்று காலை 7 மணி அளவில் துவங்கியது.