போட்டித் தேர்வுக்கு படித்துகொண்டே இரவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நபருக்கு ஒரே நேரத்தில் 2 அரசு வேலை கிடைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.