குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சூழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை ஓய்ந்தாலும் ஏரிகளில் நீர் திறப்பு மற்றும் உடைப்பு காரணமாக குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து பெய்த மழை தற்போது குறைந்துள்ளதால் கிண்டி ஈக்காடுதாங்கல் சாலையில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதுமாக வடிந்துள்ளது. இதுகுறித்து நமது செய்தியாளர் சுரேஷ்குமார் அள ...
“சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் X தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ...