கேரளாவில் ஓடிக்கொண்டு இருந்த ரயிலில் இருந்த பயணிகள் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், ஒன்பது பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ...
கர்நாடகா - இந்த வாரம் மிளகாய் விலை குறைந்ததால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் மார்க்கெட்டை சூறையாடி வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுக்க வந்த போலீஸையும் விரட்டி அடித் ...
ராஜபாளையம் அருகே பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 35 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.