புதுக்கோட்டை - அரசு பள்ளியில் பயின்று வரும் பட்டியலின மாணவர் ஒருவரை இளைஞர்கள் 6 பேர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நியாயம் கேட்டு சால ...
ஆரோவில் அருகே, பொதுஇடத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தியதை குற்றத்தடுப்பு பிரிவு தலைமை காவலர் மணிமாறன், காவலர் தங்கமணி ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது மணிமாறன் தாக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரத்தில் ...