புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் 2024 ஆண்டுக்கான முதல் இடைகால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய ஜனதிபதி திரௌபதி முர்மு இன்று நாடாளுமன்றதில் உரையாற்றினார்.
“நாடாளுமன்ற வளாகத்தில் நமது மதிப்பிற்குரிய குடியரசுத் துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன்” - குடியரசுத் தலைவர் வேதனை
புதுச்சேரி: ரூ.7.93 கோடி செலவில் கட்டப்பட்ட ஆயுஷ் மருத்துவமனை, ஆக. 7-ல் குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு எவ்வித உள்கட்டமைப்பு வசதிகளும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மருத்துவர்கள், பணியா ...
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.