திருசசிக்கு இன்று வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில பங்கேற்றுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என மக்கள் தீர்மானித்துள்ளனர் என்றும், பாஜக கூட்டணி குறித்து எங்கள் பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவிப்பார் என்றும் உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி