சனாதனம் தொடர்பான வழக்கில் பீகார் மாநிலம் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி நேரில் ஆஜராகக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.