மும்பையின் பத்லாபூர் பகுதியில், பக்கத்து வீட்டுச் சிறுவனை கடத்தி கொலை செய்துள்ளார் ஒருவர். 20 லட்ச ரூபாய்க்காக 9 வயது சிறுவனை அவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கஞ்சா அடித்ததைத் தட்டி கேட்ட நபரை, நான்கு இளைஞர்கள் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.